திருப்பூர் அரசு பள்ளியில் மகனை சேர்த்துள்ள மாவட்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டு
திருப்பூர் அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்துள்ள :மாவட்ட நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள்…
திருப்பூர் அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்துள்ள :மாவட்ட நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவிநாசி :மாவட்ட உரிமையியல் நீதிபதி, தன் மகனை, அவிநாசி அரசு ஆண்கள்…
திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 1098…
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மாங்குடி ஊராட்சி, மருதங்குடியில், சட்டமன்ற உறுப்பினர்…
அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது . காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம்…
நேரு யுவ கேந்திரா மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. முதியோர் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம்…
புதுக்கோட்டை மாவட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் துவங்க மானியக் கடன் வழங்கப்படுகிறது. தமிழக அரசு சிறுதொழில் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில்…
ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது . உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு…
பொன்னமராவதி பேருராட்சி பகுதியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் வழங்கப்பட்டது.. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருராட்சி சார்பில் 12 -ஆவது வார்டு பொது…