மேட்டூர் அணை திறப்பு… மாவட்ட ஆட்சியருடன் தலைமைச்செயலர் இறையன்பு காணொளியில் ஆய்வு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரினை   தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இதை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்து சென்னையிலிருந்து…

மே 23, 2022

புதுக்கோட்டையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 360 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில்  (23.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி…

மே 23, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை   தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து,  சுற்றுச்சூழல்,…

மே 23, 2022

ஜூன் முதல் வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு வருகை: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  ஜுன் முதல் வாரத்தில் வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

மே 23, 2022

கண்டியாநத்தம் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கண்டியாநத்தம் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  முகாம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் பெண்கள், குழந்தைகளுக்கான…

மே 23, 2022

ஏடிஎம் -ல் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண் போலீஸ்

புதுக்கோட்டையில் ஏ.டி.எம்.மில் விட்டுச்சென்ற ரூ.23 ஆயிரத்தை தலைமை பெண் காவலர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மேல 6 -ஆம் வீதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவர்…

மே 23, 2022

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை

சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் அதிமுக கவுன்சிலர் நன்கொடை வழங்கினார். கோபி சக்தி விநாயகர் கோவிலுக்கு ரூ.7லட்சம் மதிப்பு நிகழ்குடையை அதிமுக கவுன்சிலர் முத்துரமணன்  நன்கொடையாக வழங்கினார்.…

மே 22, 2022

இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக அனிதா பொறுப்பேற்பு

இந்து சமய அறநிலையத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக தி. அனிதா (19.5.2022) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில்  கடந்த 3 ஆண்டுகள் உதவி ஆணையராகப்…

மே 19, 2022

சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்  (18.05.2022) நடைபெற்றது.  இதில். மாவட்ட காவல்…

மே 19, 2022

வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டும் திட்ட செயலாக் கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம், பொருள் ஏதேனும்…

மே 19, 2022