சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் (18.05.2022) நடைபெற்றது. இதில். மாவட்ட காவல்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் (18.05.2022) நடைபெற்றது. இதில். மாவட்ட காவல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டும் திட்ட செயலாக் கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம், பொருள் ஏதேனும்…
புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 21.05.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 03.06.2022 அன்று நடைபெறவுள்ளது.…
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு…
புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜுக்கு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (16.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு,…