வீடுகட்டும் திட்டம்: லஞ்சம் கேட்கும் அலுவலர் மீது புகார் அளிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு கட்டும் திட்ட செயலாக் கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம், பொருள் ஏதேனும்…










