மீன்பிடித் தடைக் காலம்: ஈரோட்டில் மீன்விலை கடும் உயர்வு
மீன்பிடித் தடைக் காலம் என்பதால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின்…
மீன்பிடித் தடைக் காலம் என்பதால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு (14.05,2022) வருகை தந்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி கூடுதல் பொறுப்பு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை, மாவட்ட…
வேலாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரசு உயர்நிலைப் பள்ளி வேலாடிப்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு…
பொன்னமராவதிபேரூராட்சியில் ரூ.2.18 கோடியில் கலைஞர் நகர்புற பேம்பாட்டு திட்டம் 2021-22 -ன் கீழ் வாரச்சந்தை மேம்பாடு செய்யும் பணிகளை பூமி பூஜை செய்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. நமது நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டமுன்னாள்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 14.5.2022 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு…
புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்தது) 2022 – 2023 ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பணி…
பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்ட மிசன் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 கிராமங்க ளில் உள்ள குளங்களை புனரமைப்பு செய்து மறுகட்டுமானம் செய்யும் பணிகள்…
அகில இந்திய அளவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சிறந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுபாஷ் யாதவ்…