பிரதமரின் மிசன் அமிரித் சரோவர் திட்டம்: ஆட்சியருடன் காணொளியில் ஆய்வு
பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்ட மிசன் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 கிராமங்க ளில் உள்ள குளங்களை புனரமைப்பு செய்து மறுகட்டுமானம் செய்யும் பணிகள்…
பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்ட மிசன் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 கிராமங்க ளில் உள்ள குளங்களை புனரமைப்பு செய்து மறுகட்டுமானம் செய்யும் பணிகள்…
அகில இந்திய அளவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சிறந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுபாஷ் யாதவ்…
வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு…
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று பெண்கள் இழுத்து மூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக…
அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு…
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு…
மறவாமதுரை ஊராட்சியில் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் வட்டம் மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்பு மற்றும்…
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பல்வேறு காவல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், புதுக்கோட்டை, தேனிப்பட்டியில் புதிய கிளைகளையும், அரிமளம், விராலிமலையில் புதிய ஏடிஎம் மையங்களையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…