சமூகநலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு இ-அடையாள அட்டை: ஆட்சியர் கவிதாராமு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 52 திருநங்கைகளுக்கு மின்-அடையாள (e-ID card) அட்டையினை மாவட்ட ஆட்சியர் கவிதா…









