சமையல் பகுதி… பைன்ஆப்பிள் மோர் குழம்பு…
அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில் ஆயிரக்கணக்காணோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி ஸ்ரீ குமரன் தங்க மாளிகை யில் நடைபெற்ற…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவு பெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சியர் கவிதா…
பழந்தமிழர்கள் மழையின் அளவைக் கண்டறிய பயன்படுத் திய மழைமானி வியப்பூட்டுகிறது. ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் (02.05.2022) நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை,…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் களை,…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திருமயம் ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி மற்றும் அரிமளம் ஒன்றியம், இராயவரம் ஆகிய ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மே-1 கிராம…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குப்பகுடி ஊராட்சியில் நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்…
புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கலந்துகொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…
கோவிட் -19 பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிக ளிலும் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட முதன்மைக்…