அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவு பெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சியர் கவிதா…










