குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி ஊராட்சியில்  குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும்…

மே 19, 2022

வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும்…

மே 19, 2022

மே 21 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 21.05.2022 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. மாவட்ட…

மே 18, 2022

மே 19 -ல் அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்…

மே 18, 2022

ஜூன் 3 -ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்: தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 03.06.2022 அன்று நடைபெறவுள்ளது.…

மே 18, 2022

ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில்,  932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு…

மே 17, 2022

போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு நற்சான்று… எஸ்பி வழங்கல்..

புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்  மரிய சாத்தோ திலகராஜுக்கு,  மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன்…

மே 17, 2022

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 282 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (16.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு,…

மே 17, 2022

திருமயம் தொகுதியில் ரூ.1.23 கோடியில் புதிய திட்டங்கள்: பூமி பூஜை செய்து அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு; தலைமையில் (16.05.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்…

மே 17, 2022

மீன்பிடித் தடைக் காலம்: ஈரோட்டில் மீன்விலை கடும் உயர்வு

மீன்பிடித் தடைக் காலம் என்பதால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின்…

மே 15, 2022