சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஏப்.10 -ல் அரசின் சாதனை விளக்க கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த பல்துறை பணிவிளக்கக் காண்காட்சி 10.04.2022…

ஏப்ரல் 8, 2022

பொன்னமராவதி அருகே சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை…

ஏப்ரல் 8, 2022

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 32 குழந்தைகளுக்கு மறுவாழ்வு நிவாரண உதவி: ஆட்சியர் கவிதாராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார்பில் நடந்த நிகழ்வில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 32…

ஏப்ரல் 8, 2022

காவலர் போட்டித்தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் (08.04.2022) இன்று தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

ஏப்ரல் 8, 2022

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் உடைக்கல் குவாரி விரிவாக்கம்: ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் ரெ.முத்துச்சாமி உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர்…

ஏப்ரல் 8, 2022

நார்த்தாமலை கோயில் தேரோட்டம்: ஏப். 11 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 11.04.2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட் டுள்ளது. இது…

ஏப்ரல் 7, 2022

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பொது மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் சுகம் மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி வட்டார வயலக கூட்டமைப்பு இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். வேகுப்பட்டி…

ஏப்ரல் 7, 2022

திருமயம் தொகுதி செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

திருமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் திருமயம்…

ஏப்ரல் 7, 2022

ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . பொன்னமராவதி  அழகியநாச்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற  ஒன்றிய ஓவியத் தொழிலாளர்கள்…

ஏப்ரல் 7, 2022

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கல்

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது ஈரோடு எல்லப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக…

ஏப்ரல் 7, 2022