மகாவீர் ஜயந்தி… ஏப்.14-ல் அரசுமதுக்கடைகளுக்கு விடுமுறை
மஹாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அனைத்து மதுபானக் கடைகள மற்றும் மதுக்கூடங் களுக்கு வருகிற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வணிகம் இல்லாத…
மஹாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அனைத்து மதுபானக் கடைகள மற்றும் மதுக்கூடங் களுக்கு வருகிற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வணிகம் இல்லாத…
ரயிலில் அவசரகால சங்கிலியை (Emergency Chain) இழுப்ப தற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள். ரயில் பயணத்தின்போது எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற லாம். அத்தகைய அவசர…
சந்தைப்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் டிரம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்காக, மெ.அ.சுப்பையா வேளாளர் அன்ட் சன் பாத்திரக்…
புதுக்கோட்டை நகரில் கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்துக்கு முன்மாதிரியான நகரமைப்பைக் கொண்ட இரு நகரங்களில் ஒன்று புதுச்சேரி மற்றொன்று புதுக்கோட்டை. ஆங்கிலேயர்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 25 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி தொடங்கியது புதுக்கோட்டை மாவட்டத்தில்…
தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2022)க்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி…
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அறிமுக விழா (9.4.2022) சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ.நாகராஜன் தலைமை வகித்தார்.…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டு – வடமாடு- எருது விடும் நிகழ்வில் பங்கேற்க வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது…
திருச்சிராப்பள்ளி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் ஏ.சந்திரசேகரன்(காங்கிரஸ்), கே.கே. செல்லபாண்டியன்(திமுக) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகர் நல இயக்க…