புதுக்கோட்டையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா:மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள்…










