மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பொன்னமராவதி பள்ளியில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை: மக்கள்குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஏப்ரல் 19, 2022

ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கில் நூல்கள் வெளியீடு

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி கருத்தரங்கி பொறியாளர் கோ. திருநாவுக் கரசு எழுதிய மழைநீர் சேகரிப்பு பாசனம் வெள்ள வறட்சி தடுப்பு ஓர்…

ஏப்ரல் 18, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… டால்ஸ்டாய்.. போரும் அமைதியும்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…போரும் அமைதியும் – டால்ஸ்டாய் 1869 -இல் இந்த நாவல் வெளிவந்தது. ரஷ்ய பதிப்பில் 4 பாகங்கள், இரண்டு முடிவுரைகளோடு இருக்கும் இந்த நாவலை…

ஏப்ரல் 17, 2022

ஈரோட்டில் அரிமாசங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம் மற்றும் வலசு  ஸ்ரீ தத்வமிஸி ஐயப்பா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, ஸ்ரீ மூர்த்தி கிளினிக்…

ஏப்ரல் 17, 2022

சாலைவிதிகள்: கோபியில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியத்ததை வலியுறுத்தி காவல்துறை, போக்குவரத்து துறை, தன்னர்வ…

ஏப்ரல் 16, 2022

புதுக்கோட்டை அருகே அரிமளம் பகுதியில் திட்டப்பணிகள்: சட்ட அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…

ஏப்ரல் 16, 2022

ஈரோடு எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.13.82 லட்சம் நிவாரண உதவி

எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் ரூ.13.82 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. எஸ் கே எம்…

ஏப்ரல் 16, 2022

அம்பேத்கர் பிறந்தநாள் : புதுகை மாவட்ட ஆட்சியர் தலைமயில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளையொட்டி (14.4.2022)…

ஏப்ரல் 14, 2022

புதுக்கோட்டை ரத்தக்கொடையாளர்கள் கவனத்துக்கு…

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தற்காலிக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ரத்தக் கொடையாளர்கள் அணுகி ரத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில்     நிர்வாகக் காரணங்களால்  14.4.2022 …

ஏப்ரல் 13, 2022