மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பொன்னமராவதி பள்ளியில் விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது…










