பதவிக்கு வந்துள்ள பெண்கள் தனித்துவமுடன் செயல்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.…










