பதவிக்கு வந்துள்ள பெண்கள் தனித்துவமுடன் செயல்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.…

ஏப்ரல் 25, 2022

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்றடைவதற்கு முன்னுரிமை : திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர்

அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை துரிதமாகச் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்…

ஏப்ரல் 24, 2022

புதுக்கோட்டை பொன்மாரி கல்வி நிறுவனங்களில் உலக புத்தக நாள் விழா

பொன்மாரி கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா   பொம்மாடி மலை பொன்மாரி கல்வியியல்…

ஏப்ரல் 23, 2022

உலக புத்தக நாள்: மேலப்பட்டி பள்ளிக்கு நூல்கள் வழங்கிய வாசகர் பேரவை

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு  புத்தகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி  மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி அறிவியல்…

ஏப்ரல் 23, 2022

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்,பிஸ்கட், மோர், மிக்சர் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு…

ஏப்ரல் 23, 2022

அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு  (20.04.2022) திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய்…

ஏப்ரல் 21, 2022

போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ரொக்கப்பரிசு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

ஏப்ரல் 20, 2022

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி வசூலிக்க நகராட்சி நூதன நடவடிக்கை

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி மற்றும் வாடகை பாக்கியை வசூலிப்பதற்கு நூதன முறையை பின்பற்றிய நகராட்சி அதிகாரிகள் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான…

ஏப்ரல் 19, 2022

மழை, இயற்கை பேரிடர் காலத்தில் மக்களை மீட்பது குறித்து பொன்னமராவதி பள்ளியில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது…

ஏப்ரல் 19, 2022

புதுக்கோட்டை: மக்கள்குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஏப்ரல் 19, 2022