புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி சி ஆர் ஏ இணைந்து எரிபொருள்…
புதுக்கோட்டையில் எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி சி ஆர் ஏ இணைந்து எரிபொருள்…
பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.…
அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களை துரிதமாகச் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திருச்சி எம்பி. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்…
பொன்மாரி கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா பொம்மாடி மலை பொன்மாரி கல்வியியல்…
புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி அறிவியல்…
புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்,பிஸ்கட், மோர், மிக்சர் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு (20.04.2022) திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி மற்றும் வாடகை பாக்கியை வசூலிப்பதற்கு நூதன முறையை பின்பற்றிய நகராட்சி அதிகாரிகள் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான…
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது…