ஆலங்குடி தொகுதி வேப்பங்குடி பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 30, 2022

பள்ளி மாணவர்களுக்கு குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. திருச்சி சரக…

மார்ச் 30, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75-வது சுதந்திர தினவிழா – சுதந்திர திருநாள் அமுதப்…

மார்ச் 29, 2022

வேலைநிறுத்தம்: பெரும்பாலான பேருந்துகள் இயங்கியதால் திரும்பிய இயல்புநிலை

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய…

மார்ச் 29, 2022

மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவி: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் திங்கள்கிழமை(28.3.2022) நடைபெற்றது. – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் …

மார்ச் 29, 2022

வக்பு நிறுவனங்களின் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு 20.04.2022  –க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

மார்ச் 29, 2022

மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் தாமாகவே  முன்வந்து அகற்றி கொள்ள வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு  மாவட்ட…

மார்ச் 29, 2022

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு தகவல் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

மார்ச் 29, 2022

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான திறந்த வெளி விழிப்புணர்வு முகாம்

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக் கான திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் அரிமளத்தை தலைமையிடமாக கொண்டு…

மார்ச் 29, 2022

புதுகை நகராட்சியில் ரூ.51 லட்சத்தில் நிறைவடைந்த பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.03.2022) திறந்து வைத்தார்.…

மார்ச் 28, 2022