புதுகை நகராட்சியில் ரூ.51 லட்சத்தில் நிறைவடைந்த பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.03.2022) திறந்து வைத்தார்.…










