மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம்

மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று…

பிப்ரவரி 11, 2022

ஈரோடு மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் அதிகமான வரத்து காரணமாக   90 சதவீதம் விற்பனை ஆனதால் வாங்கியவர்களும் விற்றவர்களும் திருப்தியடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில்  வாரம் தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது…

பிப்ரவரி 11, 2022

புதுக்கோட்டை அருகே உயிரிழந்த பள்ளி மாணவர் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை அருகே நான்காம் வகுப்பு படிக்கும்  உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்,…

பிப்ரவரி 10, 2022

பர்தா அணியத்தடை: கர்நாடக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் ஹஜாப் எனும் பர்தா அணிவதை தடைவிதித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை யில் தவ்ஹீத் ஜமாத்  சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக…

பிப்ரவரி 9, 2022

ஈரோடு: பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த எம். ட்டுப்பாளை யம் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்…

பிப்ரவரி 7, 2022

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச கணினி பயிற்சி

புதுக்கோட்டையில் எஸ் எஸ் ஐ  கணினி பயிற்சி நிறுவனம் சார்பில்  பள்ளி,  கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு  இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5 -ஆம்…

பிப்ரவரி 7, 2022

காவலர்களுக்கு உடற்பயிற்சியின் பயன்கள்.. திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் விழிப்புணர்வு ஓட்டம்

காவல்துறை சார்பில் உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 கிலோ மீட்டர் தொலைவு தொடர் ஓட்டம்…

பிப்ரவரி 6, 2022

புதுக்கோட்டை நகர் டிஎஸ்பி -க்கு ஐஜி நற்சான்று அளிப்பு

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடமிருந்து புதுகை நகர காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸி பாராட்டு நற்சான்றிதழை பெற்றார். புதுகை நகரில்  நடந்த கொலை வழக்கில் எதிரிகளை…

பிப்ரவரி 6, 2022

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் பிப்.7 -க்கும் வருமான அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் வருமான வரி அறிக்கையினை 07.02.2022 -க்குள் சமர்ப்பிக்க வேண்டுமெ மாவட்ட கருவூல அலுவலர் ஜி.பாபு  தகவல் வெளியிட்டுள்ளார்.…

பிப்ரவரி 6, 2022

ஈரோட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி 

ஈரோட்டில் உலக புற்றுநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.…

பிப்ரவரி 5, 2022