பொன்னமராவதி அருகே உலக வனநாள் விழிப்புணர்வு ஊர்வலம்
பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்…
பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்…
புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத…
புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்பு கூட்டம் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த…
சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க உதவும் வகையில்போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு அளிக்கும் திட்டம் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் போக்குவரத்துக்காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை…
நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கறிஞர் எம்.ஏ.எம்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியகுளம் முன்சீப்…
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் திடல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத்…
புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பூங்குடி சிவா பணி ஏற்றுக் கொண்டார், இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் …
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து…
புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வின் காரணமாக வியாழக்கிழமை (மார்ச் 17) காலையில் காலமானார்.…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில்…