தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்
தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி…










