புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 28, 2022

வாகன ஏலம் விடப்படும் தேதி மாற்றம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் விடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை  அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்:…

மார்ச் 28, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பயனாளிகளுக்கு ரூ.12.76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை…

மார்ச் 27, 2022

உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் கவிதாராமு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சிக்கன நாளினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 34  பேருக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பரிசுகளை வழங்கினார். புதுக்கோட்டை…

மார்ச் 27, 2022

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக காசநோய் விழிப்புணர்வு  கருத்தரங்கம்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக காசநோய் விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடைபெற்றது. சந்தப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி…

மார்ச் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

மார்ச் 25, 2022

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் நகராட்சிக்கு செலுத்த…

மார்ச் 23, 2022

புதுக்கோட்டை சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளி ஜேஆர்சி சார்பில் உலக தண்ணீர் நாள் கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நமது புதுக்கோட்டை நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில்…

மார்ச் 23, 2022

தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி…

மார்ச் 23, 2022

பொன்னமராவதி அருகே உலக வனநாள் விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்…

மார்ச் 21, 2022