பொன்னமராவதி பகுதியில் மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…
பொன்னமராவதி பகுதியில் இடி மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து…