பொன்னமராவதி பகுதியில் மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…

பொன்னமராவதி பகுதியில் இடி மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து…

ஏப்ரல் 9, 2022

வெங்கடேஸ்வராபள்ளியில் பள்ளியில் பூத்த ஊதாப் பூக்கள்

பள்ளியில் பூத்த ஊதாப் பூ மழலைகள்.. புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலைக் குழந்தைகளுக்கு வண்ணங்களை அறிமுகம் செய்யும் விதமாக  வண்ண தினங்கள் ஆண்டுதோறும்…

மார்ச் 26, 2022

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து திருக்கோகர்ணம் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் நடத்திய சர்வதேச பெண்கள் தின விழாவுக்கு, சங்க தலைவர்…

மார்ச் 9, 2022

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

மார்ச் 6, 2022