தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (08-11-2023), மத்தியகிழக்கு…

நவம்பர் 9, 2023

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்

மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும்மென வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட…

ஆகஸ்ட் 17, 2023

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் ஜூலை 3ம் தேதி வரை  5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை  மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

ஜூன் 30, 2023

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மே 12, 2023

அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ள நிலையில் புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் மழை

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் நாளை(மே 4)…

மே 3, 2023

தொடர் கோடை மழையால் குளிர்ந்த புதுக்கோட்டை…

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க உள்ள…

மே 1, 2023

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 24 மாவட்டங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின்…

ஏப்ரல் 26, 2023

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்… புதுகை நகரில் சாலைகளில் சிரமத்துடன் சென்ற பொதுமக்கள்

இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு…

மார்ச் 31, 2023

கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை..

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில…

பிப்ரவரி 2, 2023

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்கக்கடலில் நிலவிய…

நவம்பர் 10, 2022