ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020ம் ஆண்டு லஞ்சம், ஊழல்…
World
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020ம் ஆண்டு லஞ்சம், ஊழல்…
அவசரநிலை அறிவித்தது தொடர்பான விசாரணை நடந்து வருவதால், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு, அந்த நாட்டின் நீதித்துறை தடை…
உலகில் தரமான சாலைகள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் சாலைப்போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகநாடுகள் அனைத்தும் தரமான சாலைகள்…
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சிரியாவில், 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் பஷார் அல்…
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்க டாலருக்கு எதிராக புதிய கரன்சியை வெளியிடும் நாடுகளுக்கு 100 சதவீத…
‘சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபராக…
சிரியா உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்து சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் வந்தவுடன் அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறினார். கிளர்ச்சியாளர்களும் ஆட்சி…
சிரிய நாட்டு அரசை எதிர்த்து அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நாட்டின் அதிபர்…
குவைத் நாட்டில் உள்ள வங்கியில் ரூ.700 கோடி வரை மோசடி நடந்துளளது கண்டுபிடிக்கப்பட்டுளளது. அது தொடர்பாக கேரளாவில் 1400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவைத் சுகாதார…
சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்தை எதிர்க்கும் ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், அலெப்போ உட்பட பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி, ஒரு…