ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முன்பே, சீனா மற்றும் இந்தியா தொடர்பாக அமெரிக்கா பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா…

ஜனவரி 13, 2025

காஞ்சியில் தீராத வடகலை , தென்கலை பிரச்சனை! மன அமைதி இழக்கும் பக்தர்கள்

வைணவ திவ்ய தேசங்கள் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் அமைந்துள்ளது. முக்கிய திருவிழா காலங்களில் வடகலை மற்றும்…

ஜனவரி 11, 2025

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்..!

இந்தியாவில் 300 கோடி டாலரை முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சார்பில் பெங்களூருவில்…

ஜனவரி 9, 2025

அதானி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பைடன் நிர்வாகத்திற்கு சவால்

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் பி கார்லண்டிற்கு எழுதிய கடிதத்தில், குடியரசுக் கட்சியின் உறுப்பினர் லான்ஸ் குடன், வெளிநாட்டு நிறுவனங்களைத் தீர்ப்பதில் நீதித்துறை ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது…

ஜனவரி 8, 2025

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்..!

நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

ஜனவரி 8, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 4,349 மூட்டை பருத்தி ரூ. 1.25 கோடிக்கு ஏலம் மூலம் விற்பனை..!

நாமக்கல்: நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பிலான, 4,340 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண்மை…

ஜனவரி 8, 2025

நாமக்கல் அறிவுத் திருக்கோயிலில் உலக அமைதி வார விழா..!

நாமக்கல் : நாமக்கல் அறிவுத்திருகோயிலில் உலக அமைதி வார விழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் அமைந்துள்ள, அறிவு திருக்கோவிலில், உலக அமைதி வார…

ஜனவரி 8, 2025

காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் ஜரூர்..!

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பரமபத வாசல் வெள்ளி தகடுகளால் அமைக்கப்பட்டு அதில் தச அவதாரங்கள், ராமாயணம் மகாபாரத முக்கிய…

ஜனவரி 6, 2025

கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? திருமூலர் சொல்றத கேளுங்க..!

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது. பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான். ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில்…

ஜனவரி 6, 2025

கனிம வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சீனா

பசுமை ஆற்றலை நோக்கிய உலகளாவிய மாற்றம் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கான மையங்களின் வளர்ச்சி ஆகியவை கனிமங்களுக்கான குறிப்பிடத்தக்க தேவையை உந்துகிறது. சீனா இந்த கனிமங்களின் மீதான தனது…

ஜனவரி 5, 2025