சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு: தலைவர் ஏ.சி.சண்முகம்
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதி கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில்…







