பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி…



