பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி…

செப்டம்பர் 7, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின், மாவட்ட கிளை…

பிப்ரவரி 3, 2026

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

ஜனவரி 6, 2026