நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல்
நாமக்கல்-சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் எனும் நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

