திருச்சியில் மலேசிய தமிழ் எழுத்தாளரின் நூல் அறிமுக விழா
மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர் பெ. ராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழா…
மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர் பெ. ராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழா…
காந்தி 10. + மனிதத்தில் நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதம் என்பது பெருங்கடலைப் போன்றது. அதில் சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், முழுக்கடலும் அசுத்தமாகிவிடாது. + ஒரு…
பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்கத் தக்க விஷயங்கள் மூன்று. அவை 1. புத்தம் சரணம் கச்சாமி 2. தர்மம் சரணம் கச்சாமி 3. சங்கம்…
ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்…
உண்மையான அறிஞரின் உயர்பண்புகள்.அறிஞர் (ஞானி) எனப்படுபவர் – ஆத்ம ஞானம் (தன் அடிப்படையை அறிதல்) முயற்சியுடைமை, சகிப்புத்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பார். மேலும்…
டிசம்பர் 10, ராஜாஜியின் பிறந்த தினம். பிறந்த ஆண்டு 1878. காந்திஜி 1927 ல்”எனக்கு வாரிசாக விளங்கக் கூடியவர் அவர் ஒருவர்தாம் ” என்று ராஜாஜியைப் பற்றிச்…
நாளை காலை துவங்க இருக்கும் போரில், அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டால், முன்பாகவே துவங்கப்பட வேண்டிய போரில் தொய்வோ, புறக்கணிப்போ இருக்கலாகாது என்பது என் விருப்பம். என்னுடன்…
காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழியைத் தந்தவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். பலர் இது குறித்து காந்தியிடமே கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பதில் சொல்லியிருக்கிறார் என்பது தான் சிறப்பு.ஒருவர்…
உங்களுக்கு இந்த நிலத்தை விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலைமதிப்பற்றது, சூழலின் வாழ்வு அத்தனையும் அது தாங்குகிறது என்பதை நினைவிருத்துவீர்களாக. என்னுடைய தாத்தனுக்கு அவனுக்கு முதல் மூச்சையும்…
1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் இரவு மும்பை அரசாங்கம் பாவின் மறைவுச் செய்தியை அறிவித்தது. …பிப்ரவரி 23ம் நாள் மாலை 4 மணிக்கு…