புத்தகம் அறிவோம்.. இன்றைக்கும் ஆராய்ச்சி மணி..
ஒரு சிற்பி ஒரு கற்பாறையிலிருந்து வேண்டாதவற்றைச் செதுக்கி எறிகின்றான், சிற்பம் வந்துவிடுகிறது. கீரையைச் சமைக்கும்போதுகூட வேண்டாதவற்றை கழித்துவிட்டுத் தானே சமைக்கிறோம். களத்துமேட்டிலே அறுவடை செய்த நெல்மணிகளைத் தூற்றிவிட்டுப்…