புத்தகம் அறிவோம்.. வரலாறு படைத்த வைர மங்கையர்..
மார்ச், 8, சர்வதேச மகளிர் தினம்.சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்”கிளாரா ஜெட்கின் ” என்ற ஜெர்மன் நாட்டு பெண்மணி. மார்க்சிய செயல்பாட்டாளரான இவர், 1908…
மார்ச், 8, சர்வதேச மகளிர் தினம்.சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்”கிளாரா ஜெட்கின் ” என்ற ஜெர்மன் நாட்டு பெண்மணி. மார்க்சிய செயல்பாட்டாளரான இவர், 1908…
தமிழ் மொழி பேசும் சோழ மண்டல முஸ்லிம்கள் பெரும்பான்மையான இந்து மக்களோடு காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மதரீதியான சமுதாய அமைப்புகளில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.…
அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசீர்வாதம். “கணித மேதை இராமானுஜன்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் கணவரின் சரிதத்தை எளிய நடையில் ஜனரஞ்சகமாகவும் மனமுருகும்…
பொது சிவில் சட்டம்... “இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு சட்டம் எனும் முறையின் மூலம் ஒரு நாடு இயங்க முடியாது.…
“தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ” – ஆங்கிலத்தில் Folk of Tamilnadu என்று, நேஷனல் புக் டிரட்ஸ்ட்டுக்காக, ” பயண இலக்கியத்தின் தந்தை ” என்றழைக்கப்படும்…
மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதிற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய…
ராமன் ஒரு சிறந்த தேசியவாதி.ராமன் நல்ல பேச்சாளர். எப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களையும் எளிதிலே புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றலுடையவர். நூல்களை விரைவாகப் படிப்பதிலும், அப்படிப் படிக்கிறபோது தன்…
மெக்காலேவின் கல்விக் கொள்கை சமூக தளத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதென்பதையும் நாம் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும். மெக்காலே ஒரு கிருஸ்தவராக இருந்த போதும் பொது விவகாரங்களிலும்,…
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே ! -திருமூலர்(பக். 13).”திருமந்திரம் ஒரு பக்கம் பணிவு பேசும். மறுபக்கம் துணிவு பேசும். ஒருபக்கம் உயிர்…
MBBS – க்கு மாற்று BDS அல்ல. அப்படி எண்ணி இனிமேலும் யாரும் உங்கள் எதிர்காலத்தைப் பாழாகிக் கொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள். குறைந்தது இன்னும்…