மெரினா அருகே ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கடலோர காவல் படை கப்பல்கள்
சென்னை மெரினா கடற்கரை அருகே புதன்கிழமை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்து சென்று ஒளிக் கற்றைகளை பாய்ச்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின. மேலும்…
சென்னை மெரினா கடற்கரை அருகே புதன்கிழமை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்து சென்று ஒளிக் கற்றைகளை பாய்ச்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின. மேலும்…
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்குரிய நிலுவைத் தொகையை உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும் என்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு…
கடலோர காவல் படை சார்பில் கைப்பந்து போட்டி 16 அணிகள் பங்கேற்றன. இந்திய காவல் படையின் 48-வது உதய தினத்தையொட்டி சென்னை ராயபுரத்தில் கடலோர காவல் படை…
திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சனிக்கிழமை ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும்…
திருவொற்றியூர் அரசுபள்ளி குடியரசு தின விழாவில் 1000 மாணவர்களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணியை எம்எல்ஏ-கே பி சங்கர் வழங்கினார். இந்தியகுடியரசு தின விழா திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியாஅரசு மேல்நிலைப்…
சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில் குளித்த 4 பள்ளி மாணவர்கள் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு…
சென்னை திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு மற்றும் சிறுநீரை கலந்து வந்த எல்லப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர்…
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மண்டலக்குழுத்தலைவர் தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடி ஏற்றினார். இந்தியகுடியரசு தின 75 -ஆம் ஆண்டு விழா முன்னிட்டு சென்னை திருவொற்றியூர்…
திருவொற்றியூரில் 60 தூய்மை பணியாளர் களுக்கு இரண்டு வேளை உணவை ஓராண்டாக வழங்கிவரும் திமுக கவுன்சிலர் கவி கணேசனுக்கு ஏரியாசபை கூட்டத்தில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெருநகர…
திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் ரூ 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.…