ரூ.50 லட்சம் செலவில் பூங்கா நவீனமயம்
ரூ.50 லட்சம் செலவில் பூங்கா நவீனமயமாகிறது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகிலுள்ள அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவில் புத்தக…
ரூ.50 லட்சம் செலவில் பூங்கா நவீனமயமாகிறது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகிலுள்ள அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவில் புத்தக…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி அதிமுகசார்பில் 2,000 பேருக்கு எண்ணூரில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 76-வது பிறந்தநாளை யொட்டி…
சென்னை திருவொற்றியூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.17 கோடியிலான திட்டப் பணிகளுக்கு மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலக்…
திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் 35 அணிகள் பங்கேற்றன. இதில் தென்னக ரயில்வேயைச் சார்ந்த ராஜேஷ்- சத்தியமூர்த்தி ஆகிய இரட்டையர் முதல் இடத்தை பிடித்தனர்.…
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு சட்டமன்ற…
திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை…
நடப்பு நிதியாண்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்…
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியாது என்றார் விக்ரம் கபூர் மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்த விட முடியாது என்பதை பெற்றோர்கள் உணர…
திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூர் வழக்குரைகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்…
சென்னை எண்ணூரில் கோரமண் டல் தனியார் தொழிற்சா லையை நிரந்தரமாக மூடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. எண்ணூரில் உள்ள கோரமண்டல்…