நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

ஜனவரி 26, 2026

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…

ஜனவரி 25, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 23, 2026

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பேரணியை மாவட்ட ஆட்சியர்  துவங்கி வைத்து கலந்துகொண்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க…

ஜனவரி 21, 2026

ஈரோடு மோசடி பைனான்ஸ் சொத்துக்கள்: நாமக்கல்லில் வரும் 30ம் தேதி ஏலம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…

ஜனவரி 20, 2026

எலச்சிபாளையம் அருகே ஆவின் பொங்கல் திருவிழா: மாட்டு வண்டியை ஓட்டிவந்த அமைச்சர்

எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி…

ஜனவரி 17, 2026

கோவை ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க ஜவுளி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு

வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜனவரி 8, 2026

சிறப்பு முகாமில் பெறப்படும் படிவங்களுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர்

சிறப்பு முகாம்களில் பெறப்படும் எஸ்ஐஆர் படிவங்களுக்கு, விரைவில் தீர்வுகாண வேண்டும் என, தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத் கூறினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி…

ஜனவரி 4, 2026

நாமக்கல்லில் வரும் 5ம் தேதி உலகம் உங்கள் கையில் விழா: அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.…

ஜனவரி 3, 2026

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

ஜனவரி 3, 2026