கல்பனா சாவ்லா விருது பெற நாமக்கல் மாவட்ட வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம்
கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படை, கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்கணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டள்ளது. இது குறித்து மாவட்ட…
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…
நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…
சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட…
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளிலும், தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். தமிழகத்தில், வரும்,…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.…