சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…

ஏப்ரல் 22, 2026

மூத்தகுடிமக்கள், மாற்றத்திறனாளிகள் 98 சதவீதம் தபால் வாக்கு பதிவு: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

ஏப்ரல் 22, 2026

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம், வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்…

ஏப்ரல் 18, 2026

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…

மார்ச் 31, 2026

சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட…

மார்ச் 30, 2026

பேருந்துகளில் தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளிலும், தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். தமிழகத்தில், வரும்,…

மார்ச் 30, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.…

மார்ச் 29, 2026

வரும் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வருகிற மார்ச் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி…

மார்ச் 27, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பணியில் ஈடுபட உள்ள…

மார்ச் 26, 2026

வாக்குப்பதிவு நாளன்று தனியார் துறை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை: நாமக்கல் ஆட்சியர் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, தனியார் ஸ்பின்னிங் மில்லில், தொழிலாளர் நலத்துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட…

மார்ச் 25, 2026