சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா…

பிப்ரவரி 18, 2026

அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்களை வெட்டக் கூடாது: கலெக்டர் உத்தரவு

அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 2, 2026

முதலமைச்சர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர், எம்.பி.

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு விழாவை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

ஜனவரி 31, 2026

ஏஐ தொழில் நுட்பத்துடன் செல்போன் ஆப் மூலம் ஆவின் பால் விற்பனை

பிப்., 1 முதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன் ஆப் மூலம், ஆவின் டீலர்களுக்கு பால் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து,…

ஜனவரி 28, 2026

ஜனவரி 30ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2026

நாமக்கல்லில் குடியரசு தினவிழா கோலாகலம்: கலெக்டர் துர்கா மூர்த்தி தேசியக் கொடி ஏற்றினார்

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

ஜனவரி 26, 2026

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் பங்கேற்பு

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…

ஜனவரி 25, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 23, 2026

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பேரணியை மாவட்ட ஆட்சியர்  துவங்கி வைத்து கலந்துகொண்டார். நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க…

ஜனவரி 21, 2026

ஈரோடு மோசடி பைனான்ஸ் சொத்துக்கள்: நாமக்கல்லில் வரும் 30ம் தேதி ஏலம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…

ஜனவரி 20, 2026