சோலார் பேனல் அமைப்பதன் மூலம் 60 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம்: கலெக்டர் தகவல்
வீடுகளில் அரசு மானிய உதவியுடன் சோலார் பேனல்கள் அமைத்து, 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
வீடுகளில் அரசு மானிய உதவியுடன் சோலார் பேனல்கள் அமைத்து, 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது…
மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…
பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…
முப்படை வீரர்களின் நலனுக்காக, பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…