சோலார் பேனல் அமைப்பதன் மூலம் 60 சதவீதம் மின் கட்டணம் சேமிக்கலாம்: கலெக்டர் தகவல்

வீடுகளில் அரசு மானிய உதவியுடன் சோலார் பேனல்கள் அமைத்து, 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

டிசம்பர் 18, 2025

விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு ரூ. 50 கோடி மானிய நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது…

டிசம்பர் 18, 2025

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

முதல் முறையாக நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்காக, நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன்கார்டுதாரர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 10, 2025

பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…

டிசம்பர் 9, 2025

முப்படை வீரர்களுக்கு தாராளமாக கொடிநாள் நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்

முப்படை வீரர்களின் நலனுக்காக, பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

டிசம்பர் 6, 2025

உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…

நவம்பர் 28, 2025

நாமக்கல்லில் எஸ்ஐஆர் பணிக்கான கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நவம்பர் 22, 2025