உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் கேளூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட…

செப்டம்பர் 13, 2025

செய்யாற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத்…

செப்டம்பர் 11, 2025

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 11, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம், ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார், இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 9, 2025

திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள…

செப்டம்பர் 7, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 2, 2025

மனுநீதி நாள் திட்ட முகாம்; ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர், வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஆகியோர்…

ஆகஸ்ட் 30, 2025

தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா். தமிழக முதல்வரின் கனவு திட்டமான…

ஆகஸ்ட் 29, 2025

விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய…

ஆகஸ்ட் 24, 2025