கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது: தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை
கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

