நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி…

நவம்பர் 15, 2025