நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…


