நாமக்கல்லில் இரும்பு தொழிற்சாலைக்குள் புகுந்து காப்பர் பிளேட் திருட முயற்சி: 4 பேர் கைது
நாமக்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் நடராஜன் (65). அவர், நல்லூர் கிராமத்தில், இரும்பு உருக்கு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த ஒரு ஆண்டாக…

