ரூ. 2 லட்சம் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்காவிட்டால் தேர்தல் கமிஷன் அலுவலகம் முற்றுகை: வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் அறிவிப்பு

தேர்தல் விதிமுறைகளின் கீழ் வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்காவிட்டால், வரும் 31ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்…

மார்ச் 27, 2026

தோ்தல் பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள், ரூ.6.45 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு, செங்கம் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் மதுப்புட்டிகள், ரூ.6.45…

மார்ச் 19, 2026

கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…

மார்ச் 19, 2026

தோ்தல் சுவரொட்டிகளில் அச்சிடுபவா் விவரம் இடம்பெறவேண்டும்: மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் விவரம் குறிப்பிடப்படவேண்டும் என்று அச்சகங்களின் உரிமையாளா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல்…

மார்ச் 17, 2026

தேர்தல் விதி அமல்: உசிலம்பட்டியில் அகற்றப்படும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததது இதனையடுத்து மதுரை மாவட்டம்,…

மார்ச் 16, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது: அரசியல் விளம்பரங்களை அகற்ற கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்திய…

மார்ச் 15, 2026