திருமணி முத்தாறில் அனுமதியின்றி கால்வாய் தோண்டும் பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

அரசின் அனுமதியின்றி பெறாமல் திருமணி முத்தாற்றில் கால்வாய் தோண்டும் பணியை, தடுத்து நிறுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.…

செப்டம்பர் 3, 2026