பட்டா கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் உள்பட 800 பேர் திரண்டதால் பரபரப்பு
நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர் என, 800க்கும் மேற்பட்டோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டா வழங்க கோரி போராட்டத்தில்…

