எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…
விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை…
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதால் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்…
தெலங்கானா மாநிலம் விரகாபாத் மாவட்டம் லகாச்சார் கிராமத்தில் மருந்து நிறுவனம் அமைக்க அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மருந்துத் தொழில் அமைப்பதற்காக மக்கள்…
சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விசா திட்டத்தை கனடா அரசு நிறுத்தி உள்ளது. இந்தியா,பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும்…
பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான 52 கி.மீ தூரத்தை பறக்கும் டாக்ஸி வெறும் 19 நிமிடங்களில் கடக்கும். ஹெலிகாப்டரை விட இந்த ஏர் டாக்ஸி…
சிஎன்ஜியின் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் வாகனத்தில் சிஎன்ஜியை பொருத்திய ஓட்டுநர்கள், தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். ஜூலை மாதம், சிஎன்ஜி மீதான வாட் வரியை 14.5 சதவீதத்தில் இருந்து…
இந்த உலகில் சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்கள் அதிகம். ஒரு அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 80 சதவீதம் பேர் அசைவ உணவு உண்பவர்கள்,…
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ பேட்டி வெளியானது தொடர்பாக பஞ்சாப் போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது…
தினமும் நிலநடுக்கத்தால் இந்தியா உட்பட பல உலக நாடுகள் நடுங்கி வருகின்றன. இப்படி அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது சாமானியர்களை மட்டுமின்றி விஞ்ஞானிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்,…