இனி பி. எஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கலாம்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன. மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி…

டிசம்பர் 12, 2024

ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் சிக்கல்?

வங்கிப் பரிவர்த்தனைகளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை ஒரு நாளில் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஒரு…

டிசம்பர் 12, 2024

கேஜ்ரிவாலுக்கு அரசு வீடு கிடைக்குமா?

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, தகுதியின்படி, விரைவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்…

டிசம்பர் 10, 2024

வினோத் காம்ப்ளி சிகிச்சை செலவை ஏற்க தயார்: கபில்தேவ்

தனது அதிரடி பேட்டிங்கால் உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் வினோத் காம்ப்ளி, தற்போது கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் வினோத் காம்ப்ளியின்…

டிசம்பர் 9, 2024

இன்று சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் பதவியை சோனியா நிராகரித்த காரணம் இதுதானாம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று. அவர் டிசம்பர் 09 அன்று 78 வயதை எட்டினார், இப்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். சோனியா காந்தியின் தலைமையில்…

டிசம்பர் 9, 2024

திருமலை தரிசனம்: ஆந்திர போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு

ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏபிஎஸ்ஆர்டிசி…

டிசம்பர் 8, 2024

கண்ணீர் புகை குண்டு வீச்சில் 9 பேர் காயம்: பேரணியை நிறுத்தி வைத்த விவசாயிகள்

– ஷம்பு எல்லையில் விவசாயிகளை  ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச…

டிசம்பர் 8, 2024

பிடிவாதமாக டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகள், கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் (சம்பு எல்லை) விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி செல்ல முயன்றுள்ளனர். டெல்லி சலோ என்று பெயரிடப்பட்ட இந்த இயக்கத்தை தடுக்க, போலீசார் சாலைகளில் முள்வேலி…

டிசம்பர் 6, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் மஹாராஷ்டிரா கிராம மக்களுக்கு திடீர் சந்தேகம்: வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை

மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பிய மக்கள், மறு தேர்தல் நடத்த ஓட்டுச்சீட்டு முறையில் ஏற்பாடு செய்தனர். இதனால்  அப்பகுதியில் பெரும் பதற்றம்…

டிசம்பர் 5, 2024

தினமும் மூன்று முறை நிறம் மாறும் சிவலிங்கம்

1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம் தினமும் மூன்று வேளையும் நிறம் மாறுகிறது. இதுவரை இதன் மர்மம் துலங்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள…

டிசம்பர் 2, 2024