பீகார் தோல்விக்குப் பிறகு இண்டி கூட்டணியில் பிளவு

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணியான இண்டி கூட்டணிக்குள் மிக மோசமான உள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் அதிருப்தியின் சிதறிய முணுமுணுப்புகளாகத்…

நவம்பர் 21, 2025

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது! – எச்-1பி விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை…

நவம்பர் 20, 2025

இந்தியாவுக்கு ‘எக்ஸ்காலிபர்’, ‘ஜாவலின்’ ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

துல்லியமான பீரங்கி குண்டுகள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 93…

நவம்பர் 20, 2025

உலக கழிப்பறை தினம்: ‘ஸ்மார்ட்’ வசதிகளுடன் சுகாதாரத்தில் புதுமை படைக்கும் குஜராத்தின் உம்ரலா கிராமம்

குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் உள்ள உம்ரலா கிராமம், புதுமையான மற்றும் நவீன ‘ஸ்மார்ட்’ பொதுக் கழிப்பறை வசதிகளின் மூலம் ஒட்டுமொத்த கிராமப்புற சுகாதாரத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத்…

நவம்பர் 19, 2025

சாலுமரதா திம்மக்கா: 114 வயதில் மறைந்த ‘மரங்களின் தாய்’

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காகப் போற்றப்பட்டவருமான ‘சாலுமரதா’ திம்மக்கா தனது 114-வது வயதில் பெங்களூருவில் காலமானார். ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவின் துமகூரு…

நவம்பர் 15, 2025

பின்னடைவு இருந்தபோதிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பாஜக, ஜே.டி.யு-வை விட அதிக வாக்குகள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243…

நவம்பர் 14, 2025

இந்தியாவின் கிக் பொருளாதாரம்: 12 லட்சம் ஊழியர்களுக்கு ஆபத்தாக வரும் ஏஐ

இந்தியாவில் தற்போது பரவலாகப் பேசப்படும் வேலையிழப்புகள், இனி அலுவலகங்களை விடத் தெருக்களில்தான் அதிகமாக இருக்கும் அபாயம் எழுந்துள்ளது. காரணம், இந்தியாவின் 12 லட்சக் வலுவான ‘கிக் பணியாளர்கள்’…

நவம்பர் 13, 2025

இணைய மோசடியில் மகளின் கல்விக்காக முதலீடு செய்த ரூ. 38 லட்சத்தை இழந்த சோகம்!

தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38…

நவம்பர் 12, 2025

இனி வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறலாம்!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி…

நவம்பர் 6, 2025

இந்திரா காந்தி நினைவு நாளில்..,

உலகின் படுகொலையான தலைவர்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த ஏதோ ஒரு சில செயல்கள் , சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது தான் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்திராவின்…

அக்டோபர் 31, 2025