ஆபத்தானதாக மாறும் மோந்தா புயல்: ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
‘மோந்தா’ புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு நேரடி விமானத்தை இயக்கியது.…
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் நகருக்கு அருகே ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் கருகி உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30…
நாடு முழுவதும் தேங்காயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது வீடுகளையும், சிறு வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையின் தாக்கம், சிப்ஸ்கள் முதல் அன்றாட…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த புதிய உயர் வரிகளால், இந்தியாவின் தோல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தொழில்துறையின் வருவாய், இந்த நடப்பு நிதியாண்டில் 10…
டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவிடத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,. நாட்டின் சேவைக்காக உயிர்த் தியாகம்…
பல ஆண்டுகளாக ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக கன்னடத்தை பயன்படுத்த கர்நாடகா அனுமதி கோரி வருகிறது. இருப்பினும், நீதித்துறை அமைப்பு முழுவதும் சீரான தன்மை மற்றும் தெளிவைப் பராமரிப்பது…
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காணாமல் போய், அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகைப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்டன்ஸ் கோர்சர் ஒரு இரவு நேரப் பறவை…
மத்திய அரசு ரேஷன் அட்டைகள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உண்மையான பயனாளிகளை உறுதிப்படுத்தவும் புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை…
கிப்பர் கிராமம், இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்ந்த ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் நான்கு லட்சம் அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். இந்த மலைகளில் வாழும் மக்களுக்குப் பனிச்சிறுத்தை என்பது…