கொல்லிமலையில் பட்டா வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பழங்குடியினர் திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்து…

