செல்போன் திருடியதாக தொழிலாளி அடித்துக்கொலை: லாரி பட்டறை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
நாமக்கல்லில் செல்போன் திருடியதாக கூறி, தொழிலாளியை சரமாரியாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, லாரி பட்டறை உரிமையாளர் உள்பட, 3 பேரை காவல்துறையினர் கைது…

