மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை…

மே 12, 2025

நான்கு அடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது . தொடர்ந்து,…

மே 9, 2025

பஹல்காம் தாக்குதல் காரணமாக போர் பதற்றத்தை பாஜக அரசு உருவாக்க கூடாது: தொல் திருமாவளவன்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அம்பேத்கர் அவருடைய நினைவை…

மே 2, 2025

மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை…

ஏப்ரல் 29, 2025

சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம்…

ஏப்ரல் 29, 2025

அரசுக்கு அரசு நில அளவைத் துறை அலுவலர் சங்கம் நன்றி

அரசு அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகவும் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு…

ஏப்ரல் 29, 2025

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்ட காவல் துறையினர்:

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி.…

ஏப்ரல் 19, 2025

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025

மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துகளாக்கும் இயந்திரம்: மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார்

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பல்வேறு காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களாகும். தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில்…

மார்ச் 29, 2025

வாடிப்பட்டியில் நெல் மற்றும் தென்னை தொழில் நுட்ப சாகுபடி பயிற்சி:

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு கிராமப்புற தங்கல் மற்றும் அனுபவத் திட்ட மாணவிகள் சார்பாக வாடிப்பட்டி ஊராட்சி…

மார்ச் 29, 2025