சோழவந்தானிலிருந்து கோவை, திருப்பூருக்கு புதிய பேருந்து..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை பகுதிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து செல்லும் வகையில் புதிய பெருந்தினை சோழவந்தான் பேருந்து…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர் மற்றும் கோவை பகுதிக்கு ஆரப்பாளையத்தில் இருந்து செல்லும் வகையில் புதிய பெருந்தினை சோழவந்தான் பேருந்து…
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்: முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(24.1.2024) திறந்து வைத்தார்.…
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய…
மதுரை அருகே, சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தான் கடைவீதியில், முன்னாள் சேர்மன்…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் டி.இமான் விருதுகள் வழங்கினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,…
பாசிங்காபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் மகாமுனீஸ்வரர் ஆலய 33வது ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்கபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மகா…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுக் கொட்டத்தில் பொங்கல், வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பசுக்களுக்கு புது கயிறு,…
மதுரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு…
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 183 -ஆவது பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும்…