மதுரை சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி

மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம்…

மே 7, 2024

சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி துவக்கம்

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில், மாநில அளவில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சதுரங்கப் போட்டி துவங்கப்பட்டது. சேது பொறியியல் கல்லூரியும், சிவகாசி சதுரங்க கழகமும்…

மே 4, 2024

மீனாட்சி திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் இறங்குதல் என மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர்…

ஏப்ரல் 27, 2024

மதுரை அருகே ஏழு கோயில்களில் மகா கும்பாபிஷேகம்:

மதுரை அருகே, லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்விக் குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல் –…

ஏப்ரல் 26, 2024

பூப்பல்லக்குடன் அழகர்மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்

சித்தரைத் திருவிழா முன்னிட்டு, கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தருக்கு காட்சியளித்தார். அதை அடுத்து, மண்டுக ரிஷிக்கு சாப மோட்சனம் கொடுத்தல், மற்றும் அண்ணா நகர்,…

ஏப்ரல் 26, 2024

கள்ளழகர் சித்திரை திருவிழாவின் பிரதான நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று 5ஆம் நாள் நிகழ்வாக அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பாக பச்சை பட்டுடுத்தி தங்க…

ஏப்ரல் 24, 2024

கள்ளழகர் திருவிழாவுக்கு துருத்தி விற்பனை படு ஜோர்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை…

ஏப்ரல் 21, 2024

மதுரையில் அதிகரிக்கும் கோடை வெயில்! மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், கோடை வெயில் மற்றும் அனல்…

ஏப்ரல் 16, 2024

மதுரை விமான நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள்! விழி பிதுங்கி நிற்கும் ஊழியர்கள்!

மதுரை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை ஊழியர்கள் உள்ளனர். மேலும், பயணமுனைய அலுவலகத்தில் கீழ் பணியாளர்களும் முதன்மை பாதுகாப்பு அலுவலர் என்ற…

ஏப்ரல் 12, 2024

தடுப்பணைகளை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: போஸ்டரால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம…

ஏப்ரல் 6, 2024