மதுரையில் அதிகரிக்கும் கோடை வெயில்! மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், கோடை வெயில் மற்றும் அனல்…

ஏப்ரல் 16, 2024

மதுரை விமான நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள்! விழி பிதுங்கி நிற்கும் ஊழியர்கள்!

மதுரை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை ஊழியர்கள் உள்ளனர். மேலும், பயணமுனைய அலுவலகத்தில் கீழ் பணியாளர்களும் முதன்மை பாதுகாப்பு அலுவலர் என்ற…

ஏப்ரல் 12, 2024

தடுப்பணைகளை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: போஸ்டரால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம…

ஏப்ரல் 6, 2024

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரையில் பிரமாண்டமான தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்

மதுரை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 1000 மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த…

ஏப்ரல் 3, 2024

சோழவந்தானில் கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

சோழவந்தான் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளியில் கராத்தே பயின்று வருகின்றனர். இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவ…

ஏப்ரல் 1, 2024

மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்கு சேகரிப்பு

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ.…

மார்ச் 28, 2024

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது. அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையானது, வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள50க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி…

மார்ச் 26, 2024

கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி.

மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர்…

மார்ச் 26, 2024

சோழவந்தானில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்…

மார்ச் 26, 2024

மத்திய அரசை கண்டித்து திருமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே திருமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட்…

மார்ச் 11, 2024