பலத்த மழையால் வெற்றிலை கொடிக்காலில் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 12, 2024

காந்திகிராம் வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு வேளாண் நுணுக்க பயிற்சி..!

சோழவந்தான் அருகே காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னங்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம…

ஆகஸ்ட் 8, 2024

ஆடி அமாவாசையை முன்னிட்டு சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட்டுக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், கொரோனா நோய் தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை…

ஆகஸ்ட் 5, 2024

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே: ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வேறுபாடு புரிந்தால் வாழ்க்கையில் எல்லாம் இன்பமே என்று மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பதவி ஏற்பு விழாவில், தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற…

ஆகஸ்ட் 5, 2024

பாலமேட்டில் பால விநாயகர் கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்தது…

ஆகஸ்ட் 1, 2024

மீன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான…

ஜூலை 22, 2024

மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள்…

ஜூலை 22, 2024

மதுரையில் இரண்டு பசு மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது: காவல்துறை விசாரணை

மதுரை விராட்டிபத்து அருகே, 2 பசுமாடுகளை வேனில் கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை விராட்டிபத்து ஜெய் நகரை…

ஜூலை 15, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024

பாலமேடு சாத்தையாறு அணையில் பழுது பார்க்கும் பணி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை கடந்த சில ஆண்டுகளாக அணை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர்…

ஜூலை 9, 2024